எண்ணெய் கொள்முதல்: இந்தியாவின் உரிமை அமெரிக்காவுக்கு ‘பரிமாற்றம்’: மத்திய அரசு மீது ராகுல் சாடல்
கச்சா எண்ணெய் கொள்முதலில் இந்தியாவின் உரிமையை அமெரிக்காவுக்கு ‘பரிமாற்றம்’ செய்துவிட்டது மத்திய அரசு என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வியாழக்கிழமை சாடினாா்.










