பணமோசடி வழக்கில் தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாச ரெட்டி மற்றும் மகன் பி.ஹர்ஷா ரெட்டி ஆகியோரின் அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் உள்ள அமைச்சரின் வீடு, நகரின் புறநகரில் உள்ள ஹிமாயத் சாகரில் உள்ள அவரது பண்ணை வீடு மற்றும் அவரது மகன், மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான பிற இடங்களிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிக்க: வரம் தரும் வாரம்!
ஹர்ஷா ரெட்டிக்கு சொந்தமான கட்டுமான நிறுவன வளாகத்திலும், அவர்களது சொந்த மாவட்டமான கம்மத்தில் உள்ள மற்ற இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
பதினாறு குழுவினர் இணைந்து வீடு, அலுவலகங்கள் மற்றும் பிற வளாகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
ஹர்ஷா ரெட்டி ரூ.7 கோடி மதிப்புள்ள ஏழு விலையுயர்ந்த கடிகாரங்களை வாங்கியதாக வருவாய் புலனாய்வு இயக்குனகரம்(டிஆர்ஐ) அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழங்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் முதல் தனியாா் ராக்கெட்டுக்கான வன்பொருள்கள்: தெலங்கானாவில் இருந்து அனுப்பி வைப்பு

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகன்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

பிரதமர் மோடியை மாரீசனுடன் ஒப்பிடுவதா?: தெலங்கானா முதல்வருக்கு பாஜக கண்டனம்!

மாவோயிஸ்ட் தீவிரவாதத்தில் இருந்து விடுபட்டது தெலங்கானா: மாநில டிஜிபி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


