கிரிப்டோகரன்சி தொடர்பான பணமோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ என்.ஏ. ஹரிஸின் இரண்டு மகன்கள் மற்றும் சிலரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ், நகரில் உள்ள சுமார் 12-க்கும் மேற்பட்ட வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
இதில் எம்எல்ஏவின் மகன்களான முகமது ஹாரிஸ் நலபத் மற்றும் உடர் ஃபாரூக் நலபத் மற்றும் ஸ்ரீகிருஷ்ண ரமேஷ் என்ற ஸ்ரீகி கிரிப்டோ ஹேக்கர் ஆகியோரின் வீடுகளும் அடங்கும்.
என். ஏ. ஹாரிஸ், பெங்களூருவின் சாந்திநகர் சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் ஆவார்.
தேசிய மற்றும் சர்வதேச இணையதளங்களை ஹேக் செய்து, பிட்காயின்களைத் திருடியதாகக் கூறப்படும் ஹேக்கர் ஸ்ரீகி மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்பான 2017 ஆம் ஆண்டு வழக்கில் கர்நாடக காவல்துறை பதிவு செய்த சில முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் குற்றப்பத்திரிகைகளிலிருந்து இந்த பணமோசடி வழக்கு உருவாகியுள்ளது.
Summary
The Enforcement Directorate on Monday raided the premises of the two sons of Karnataka Congress MLA N A Haris and some others in a crypto currency-linked money laundering case, officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரித்துறை சோதனை: நெல்லையில் ரூ.1.15 கோடி சிக்கியது

மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

மோசடி வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ..! பதவியிலிருந்து நீக்கம்!

திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. காங்கிரஸில் இணைந்தார்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


