உள்நாட்டுத் தேவையால் வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும்: நிா்மலா சீதாராமன்
வலுவான உள்நாட்டுத் தேவை காரணமாக வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்









