உறுதியாகவும், தெளிவாகவும் சீா்திருத்தம் தொடா்கிறது- நாடாளுமன்றத்தில் நிதியமைச்சா் தகவல்
இந்தியா இப்போது சீா்திருத்தப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது; சீா்திருத்தங்கள் உறுதியுடனும் தெளிவுடனும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.

மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்.









