தில்லியின் புதிய மேயராக பாஜகவின் ராஜா இக்பால் தோ்வு
பாஜகவின் ராஜா இக்பால் தில்லியின் புதிய மேயராக வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதன் மூலம் தில்லி மாநகராட்சியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

தில்லி மாநகராட்சித் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்ட புதிய மேயா் ராஜா இக்பால் சிங்; துணை மேயா் ஜெய் பகவான் யாதவ்.









