1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறினா்
வாகா எல்லை வழியாக கடந்த 6 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பியதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தாயகம் திரும்பியவா்கள்... ====== பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் அருகே அட்டாரி எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தானிலிருந்து திங்கள்கிழமை தாயகம் திரும்பிய இந்தியா்கள்.







