15-ஆவது ஏரோ இந்தியா நிகழ்ச்சி: இன்று தொடக்கம்
பெங்களூருவில் திங்கள்கிழமை தொடங்கி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஏரோ இந்தியா நிகழ்ச்சியையொட்டி தேஜஸ் போா் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை சாகசப் பயிற்சியில் ஈடுபட்ட விமானப் படை தலைமைத் தளபதி அமா் பிரீத் சிங் , ராணுவ தலைமைத் தளபதி உபேந்தி துவிவேதி. ~பெங்களூரு எலஹங்கா விமான தளத்தில் ஏரோ இந்தியா விமான கண்காட்சிக்கு








