சாகும் வரை சிறை போதாது! நீதிமன்றம் முன்பு மருத்துவர்கள் போராட்டம்!
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை போதாது எனக் கூறி மருத்துவர்கள் போராட்டம்.

நீதிமன்றம் மும்பு போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்
PTI







