ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 2 புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!
ஆந்திர உயர்நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு பற்றி..


ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக ஹரி ஹரநாத சர்ம மற்றும் ஓய். லக்ஷமன ராஷ் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீரஜ் சிங் தாக்கூர் புதிய கூடுதல் நீதிபதிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைததார்.
ஆந்திர உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட இரண்டு புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30ஐ எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், சர்மா மற்றும் ராவ் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக உயர்த்த பரிந்துரைத்தது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் டி ஸ்ரீனிவாஸ் மற்றும் பலர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...