பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 2 புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

ஆந்திர உயர்நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு பற்றி..

News image
ஆந்திர உயர்நீதிமன்றம்
Updated On :24 ஜனவரி 2025, 9:57 am

DIN

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் புதிய கூடுதல் நீதிபதிகளாக ஹரி ஹரநாத சர்ம மற்றும் ஓய். லக்ஷமன ராஷ் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீரஜ் சிங் தாக்கூர் புதிய கூடுதல் நீதிபதிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைததார்.

ஆந்திர உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட இரண்டு புதிய கூடுதல் நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 30ஐ எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், சர்மா மற்றும் ராவ் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக உயர்த்த பரிந்துரைத்தது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் டி ஸ்ரீனிவாஸ் மற்றும் பலர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.