ஆந்திரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 11 அன்று கூடவுள்ளதாக அந்த மாநில ஆளுநர் எஸ். அப்துல் நசீர் கூறியுள்ளார்.
குண்டூர் மாவட்டம், அமராவதி வெலகாபுடியில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பிப்ரவரி 11 அன்று காலை 10 மணிக்குக் கூட உள்ளது.
இந்திய அரசியலைப்பின் 174-வது பிரிவின் (1)வது உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பதினாறாவது ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடருக்காகக் கூட்டத்தைக் கூட்டுமாறு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு ஆளுநர் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Summary
Andhra Pradesh Governor S Abdul Nazeer has convened the Legislative Assembly on February 11.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு

போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!

ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி! அரசிதழில் வெளியீடு!

ஆந்திரத்தின் தலைநகராக அமராவதி: இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றம்!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு



