ஆந்திரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 11 அன்று கூடவுள்ளதாக அந்த மாநில ஆளுநர் எஸ். அப்துல் நசீர் கூறியுள்ளார்.
குண்டூர் மாவட்டம், அமராவதி வெலகாபுடியில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பிப்ரவரி 11 அன்று காலை 10 மணிக்குக் கூட உள்ளது.
இந்திய அரசியலைப்பின் 174-வது பிரிவின் (1)வது உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பதினாறாவது ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடருக்காகக் கூட்டத்தைக் கூட்டுமாறு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு ஆளுநர் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
Summary
Andhra Pradesh Governor S Abdul Nazeer has convened the Legislative Assembly on February 11.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!

ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் ஒய்எஸ்ஆர் அமைச்சர் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

ஆந்திரத்தில் ரூ. 2,500 கோடியில் புதிய உற்பத்தி ஆலையைத் தொடங்கும் ராயல் என்ஃபீல்ட்!








