ஜாதி ரீதியிலான கட்சிகள் நாட்டுக்கு ஆபத்தானவை- உச்சநீதிமன்றம் கருத்து
வகுப்புவாதம், பிராந்தியவாதம் போலவே ஜாதி ரீதியிலான கருத்துகளை நம்பி செயல்படும் அரசியல் கட்சிகளும் நாட்டுக்கு சமமான அளவில் ஆபத்தானவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம்
கோப்புப் படம்









