கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

இந்தியாவில் 6,815 பேருக்கு கரோனா பாதிப்பு...
கரோனா வார்டு
கரோனா வார்டு
Published on
Updated on
1 min read

புது தில்லி: இந்தியாவில் 6,815 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் இன்று(ஜூன் 10) உயிரிழந்தார்.

90 வயது முதிர்ந்த அந்த பெண்மணி சிறுநீரக பாதிப்பு, இதய பிரச்னை உள்பட இணை நோய்கள் பலவற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் அவர் இணை நோய்கள் காரணமாகவே உயிரிழந்தார் என்று மத்திய சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com