அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

தில்லியில் 97 விமான சேவைகள் ரத்து!

போர் நிறுத்தம் இருந்தபோதிலும், தில்லி விமான நிலையத்தில் இன்று மொத்தம் 97 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப் படம்

Published On :11 மே 2025, 11:17 pm IST

புதுதில்லி: போர் நிறுத்தம் இருந்தபோதிலும், தில்லி விமான நிலையத்தில் இன்று மொத்தம் 97 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சர்வதேச புறப்பாடு விமானம் உள்பட உள்நாட்டில் புறப்படும் 52 விமானங்களும் மற்றும் வந்து சேரும் 44 விமானங்களும் ஆக மொத்தமாக 97 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்துகள் இன்று காலை 5.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற்றதாக தகவல் அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் குறைந்தது 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல் மற்றும் மாற்று பயண ஏற்பாடுகளுக்கு பயணிகள் விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.