இந்தியாவில் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு!
இந்தியாவில் என்.பி.1.8.1 எனும் புதிய வகை கரோனா தொற்றால் ஒருவா் பாதிப்பு...

நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள காந்தி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வாா்டு உருவாக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்ட ஊழியா்கள்.









