முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

முதல் 100 செயலிகளின் பட்டியலில் எங்கே போனது ஸோஹோவின் அரட்டை?

முதல் 100 செயலிகளின் பட்டியலில் ஸோஹோவின் அரட்டை செயலி கீழே இறங்கியதாகத் தகவல்.

News image

அரட்டை செயலி

Updated On :5 நவம்பர் 2025, 1:44 pm IST

சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்ஆப் செயலிக்கு போட்டியாக, களமிறக்கப்பட்ட அரட்டை செயலி, முன்னணி 100 செயலிகளின் பட்டியலில் இருந்து கீழிறங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அரட்டை செயலி இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, இந்தியாவுக்குள்ளேயே அதன் தகவல்கள் சேமிக்கப்படும். மூன்றாம் நபரின் தலையீடு இல்லை என்ற விளம்பரத்துடன் வெளியானது. இது ஆரம்பத்தில் ஏராளமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதிகம் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எதிர்தரப்பினருக்கு போட்டியை ஏற்படுத்த தகவல்கள் பாதுகாப்பு, வாய்ஸ் மற்றும் விடியோ அழைப்புகள் என பல வசதிகளுடன் அரட்டை மேம்படுத்தப்பட்டிருந்தது.

ஆனால், அரட்டை செயலி கடந்த சில நாள்களாக அதிகம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளை அடிப்படையாகக் கொண்ட பட்டியலில், ஸ்ரீதர் வேம்புவின் அரட்டை செயலி முன்னணி 100 செயலிகளின் பட்டியலில் இருந்து வெளியேறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தங்களது பணியை செவ்வனே செய்து வரும் ஸ்ரீதர் வேம்புவின் ஸோஹோ நிறுவனம், அரட்டை செயலியைத் தொடர்ந்து விரைவில் ஸோஹோ பணப்பரிமாற்ற செயலியை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Summary

Zoho's chat app has reportedly dropped from the list of top 100 apps.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.