
தீபாவளி நன்னாளில் அனைவரின் வாழ்விலும் அன்பின் ஒளி பரவட்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளதாவது,
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எனது நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தியா மகிழ்ச்சியின் தீபங்களால் ஒளிரட்டும், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அன்பின் ஒளி ஒவ்வொரு வீட்டிலும் பரவட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | நேர்மறை எண்ணம் நிலவட்டும்: பிரதமரின் தீபாவளி வாழ்த்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.