வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: உச்சநீதிமன்ற உத்தரவு அதிகார வரம்பை மீறுவதாக அமையும்! - தோ்தல் ஆணையம்
‘நாடு முழுவதும் சீரான இடைவெளியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் தமது பிரத்யேக அதிகார வரம்பை மீறுவதாக அமையும்’...

இந்தியத் தேர்தல் ஆணையம்.









