அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்த கருத்துக்கு எதிரான வழக்கு: ராகுல் காந்தி மனு தள்ளுபடி
அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்த சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு எதிராக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.










