ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் கைது

பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கைது.

Updated On :3 ஏப்ரல் 2026, 4:19 pm

பாட்னா விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், பாட்னா விமான நிலையத்திலிருந்து தில்லி செல்லவிருந்த நபரின் பையை மத்திய பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பயணியின் பையிலிருந்து மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டதாக பாட்னா விமான நிலைய காவல் ஆய்வாளர் கூறினார்.

அந்த நபர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பாட்னா விமான நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.