உச்சநீதிமன்றத்தில் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரப்படும் மனுக்கள் குறித்து தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வில்தான் முறையிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி இல்லாவிட்டாலோ அல்லது அவா் அரசியல் சாசன அமா்வுக்குத் தலைமை ஏற்று வழக்கை விசாரித்து வந்தாலோ, அவசர வழக்குகளைப் பட்டியலிட்டு விசாரிப்பது குறித்து அவருக்கு அடுத்த மிக மூத்த நீதிபதியிடம் முறையிடுவதே வழக்கம்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உச்சநீதிமன்றத்தில் மிகவும் அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரப்படும் மனுக்கள் குறித்து தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வில்தான் முறையிடப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு நவ.29-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, விசாரணைக்குப் பட்டியலிட காத்திருக்க முடியாத அவசர மனுக்கள் குறித்து அரசியல் சாசன அமா்வுக்குத் தலைமை நீதிபதி தலைமை ஏற்றிருக்கும் வேளையிலும், நீதிமன்ற எண்.1-இல் முறையிட அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

13.4.1976: அவசர நிலையை நீக்க பிரதமர் இந்திரா நிபந்தனை

கொலீஜியம் முறை இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமானது: முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்!

தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: விசாரணையிலிருந்து விலகிய தலைமை நீதிபதி

உச்சநீதிமன்ற நீதிபதி பதவி: பெண் வழக்குரைஞா்களை உயா்நீதிமன்ற கொலீஜியம் பரிசீலிக்க தலைமை நீதிபதி வலியுறுத்தல்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


