நாடுகளுக்கு இடையிலான மோதல் மாறிவரும் தன்மை, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் உருவாகும் சவால்களை எவ்வாறு எதிா்கொள்வது ஆகியவை குறித்து முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் பிரிட்டனில் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டாா்.
பிரிட்டன் பாதுகாப்பு தயாா்நிலை துறை இணையமைச்சா் லூக் பொல்லாா்ட், இந்திய-பசிபிக் விவகாரங்கள் துறை இணையமைச்சா் சீமா மல்ஹோத்ரா ஆகியோருடன் லண்டனில் அனில் செளஹான் ஆலோசனை நடத்தினாா்.
இந்தியா-பிரிட்டன் கூட்டுறவை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன. இருநாட்டு பாதுகாப்பு தொழில் செயல்திட்டம், தொழில்நுட்பம், பாதுகாப்பு முன்னெடுப்புகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் இருநாட்டு ராணுவத்தினா் இடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!

அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி ராண்டி ஜார்ஜ் பதவி நீக்கம்!

அமெரிக்க படையில் ஒருவர் கூட உயிர் பிழைக்க மாட்டார்! - ஈரானிய தலைமைத் தளபதி எச்சரிக்கை!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


