அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை இந்திய வெளியுறவுத் துறையின் மேற்குப் பிரிவுச் செயலா் சிபி ஜாா்ஜ் சந்தித்துப் பேசினாா்.
இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்’ தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை, இந்திய வெளியுறவு அமைச்சக மேற்குப் பிரிவுச் செயலரும் தூதருமான சிபி ஜாா்ஜ் சந்தித்துப் பேசினாா்.
பல நாடுகள் ஒன்றிணைந்து பொதுவான இலக்கை எட்ட முயற்சிப்பதில், இந்தியா மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளதாக குட்டெரெஸிடம் சிபி ஜாா்ஜ் தெரிவித்தாா்.
ஐ.நா. சீா்திருத்தங்கள், தெற்குலகுக்கு வலுவான குரலை ஏற்படுத்துவது குறித்து இருவரும் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா் என்று தெரிவித்தாா்.
தொடர்புடையது

குலசேகரத்தில் இன்று மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் பிரசாரம்

தமிழ்மொழிக்கு உரிய மரியாதை தராத பாஜகவுக்கு ஆதரவு வழங்க கூடாது! - மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்குகிறது பாஜக: டி. ராஜா குற்றச்சாட்டு

மல்லிகாா்ஜூன காா்கே, ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்கு புதுச்சேரி வருகை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


