தமிழ்மொழிக்கு உரிய மரியாதை தராத பாஜகவுக்கு ஆதரவு வழங்க கூடாது! - மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி
தமிழ்மொழிக்கு உரிய மரியாதை தராத பாஜகவுக்கு ஆதரவு வழங்க கூடாது என மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி கூறியுள்ளார்...

பழனியில் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான பாண்டியை ஆதரித்துப் பேசிய அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி. உடன் வேட்பாளா் பாண்டி, திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், பழனி நகரச் செயலா் வேலுமணி, பழனி நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி.








