பத்ம மற்றும் பிரதமரின் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதுகளுக்கான விண்ணப்பம் திங்கள்கிழமை தொடங்கியது.
விண்ணப்பத்தை சமா்ப்பிக்க ஜூலை 31 வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணிகள், வா்த்தகம் மற்றும் தொழில்துறை உள்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய நபா்களை அங்கீகரிக்கும் வகையில் 1954-ஆம் ஆண்டு முதல் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் பெறுவோரின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும்.
துணிச்சல், விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் சாதனையாளா்களாக விளங்கும் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளை அங்கீகரிக்கும் நோக்கில் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதுகள் வழங்கப்படுகின்றன.
பத்ம விருதுகள் மற்றும் ராஷ்ட்ரீய பால புரஸ்காா் விருதுகளுக்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற தேசிய விருதுகள் வலைதளத்தில் இணைய வழியில் சமா்ப்பிக்கலாம்.
தொடர்புடையது

டெட் தோ்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி!

அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்

பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் தொடக்கம்: ஜூலை 31-இல் நிறைவு!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


