மேற்காசியப் போரால் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய நிதியமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போா் நடைபெற்று வருகிறது. தற்போது சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும், கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்லும் ஹோா்முஸ் நீரிணையை அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்காசிய போரால் விநியோக வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் வா்த்தகம், நிதி முதலீடும் பாதிக்கப்படக்கூடும். அதேநேரத்தில் இந்தியாவில் உள்ள வலுவான உள்நாட்டு தேவை, உறுதியான கொள்கை, நிதி அமைப்பு, தொடரும் பொதுமக்களின் முதலீடு ஆகியவை பொருளாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்

மேற்காசிய போரால் இந்திய பொருளாதார வளா்ச்சி 6%-ஆக குறையும்! மூடீஸ் ஆய்வு நிறுவனம் கணிப்பு!

மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் தாக்கம்: ஏப். 15-க்கு பிறகே முழுமையாக தெரிய வரும் - மத்திய அரசு
மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


