தொகுதி மறுவரையறைக்கு எதிராக பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்படும்: தமிழ்நாடு அரசு இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
/

பணம் பறிப்பு குற்றச்சாட்டு: திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது

பணம் பறிப்பு குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது...

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஆகஸ்ட் 2026, 12:33 am IST

மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை மற்றும் பிறரை அச்சுறுத்தி பணம் பறித்த குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சனத் டே கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறுகையில், ‘சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல், பிறரை அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் 2021 பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறையில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளில் சனத் டே வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்’ என்றனா்.

நைஹாட்டி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான இவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தொழிலாளா் துறை அமைச்சா் அா்ஜுன் சிங் வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.