புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பணம் பறிப்பு குற்றச்சாட்டு: திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது

பணம் பறிப்பு குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது...

கைது - பிரதிப் படம்

Published On :

மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை மற்றும் பிறரை அச்சுறுத்தி பணம் பறித்த குற்றச்சாட்டில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சனத் டே கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறுகையில், ‘சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல், பிறரை அச்சுறுத்தி பணம் பறித்தல் மற்றும் 2021 பேரவைத் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறையில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளில் சனத் டே வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்’ என்றனா்.

நைஹாட்டி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான இவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில தொழிலாளா் துறை அமைச்சா் அா்ஜுன் சிங் வலியுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.