சீரிய சீர்திருத்த நடவடிக்கையால் நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2026 - 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சியில் பயணிக்கிறது.
சீரிய சீர்திருத்த நடவடிக்கையால் நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதன் மூலமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டு உள்ளது.
தன்னிறைவு பெற்ற இந்தியா என் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம். இந்திய பொருளாதார வளர்ச்சி 7% அதிகரித்துள்ளது.
எளிய முறையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 350 சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
Presenting the Union Budget 2026–27 in the Lok Sabha, she said India will continue to take steady steps towards becoming a Viksit Bharat.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகம் இழப்புகளைச் சந்திக்கும்: நிர்மலா சீதாராமன்

நெல் சாகுபடி ஊக்கத் தொகை விவகாரத்தில் விவசாயிகளை திசைதிருப்ப ஸ்டாலின் முயற்சி: மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் ஊரடங்கு; இந்தியாவில் உண்டா? நிர்மலா சீதாராமன் பதில்!

கலால் வரியைக் குறைத்ததன் காரணம் என்ன? நிர்மலா சீதாராமன் விளக்கம்!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு



