பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

என் வேலை சரணடைதல்: பிரதமர் மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்!

அமெரிக்காவிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

PM Narendra Modi

பிரதமர் மோடி - கோப்புப் படம்

Published On :

அமெரிக்காவிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்ததாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறதா இல்லையா என்பதை இப்போது அமெரிக்கா கண்காணிக்கிறது.

ரஷியாவின் எண்ணெய்யை இந்தியா நேரடியாகவோ மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதாக அமெரிக்கா அறிந்தால், உடனேயே 25 சதவிகித வரியை விதித்து விடும். இதனை மோடி அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, என் பெயர் நரேந்திர் (மோடி), என் வேலை சரணடைதல் என்றும் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபோதிலும், இதனை மத்திய அரசின் தரப்பில் இருந்து மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

Summary

Naam Narender, Kaam Surrender: Congress criticizes BJP Govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.