வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

என் வேலை சரணடைதல்: பிரதமர் மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்!

அமெரிக்காவிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

News image

பிரதமர் மோடி - கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 2:57 pm IST

அமெரிக்காவிடம் பிரதமர் நரேந்திர மோடி சரணடைந்ததாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், "ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறதா இல்லையா என்பதை இப்போது அமெரிக்கா கண்காணிக்கிறது.

ரஷியாவின் எண்ணெய்யை இந்தியா நேரடியாகவோ மறைமுகமாகவோ இறக்குமதி செய்வதாக அமெரிக்கா அறிந்தால், உடனேயே 25 சதவிகித வரியை விதித்து விடும். இதனை மோடி அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, என் பெயர் நரேந்திர் (மோடி), என் வேலை சரணடைதல் என்றும் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபோதிலும், இதனை மத்திய அரசின் தரப்பில் இருந்து மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

Summary

Naam Narender, Kaam Surrender: Congress criticizes BJP Govt

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.