டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கடையில் ரூ.5 லட்சம் திருட்டு: இளைஞா் கைது

வடமேற்கு தில்லியின் ஆசாத்நகா் மண்டியில் உள்ள கடையில் இருந்து ரூ.5 லட்சம் திருடியதாக 19 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :9 ஜனவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

வடமேற்கு தில்லியின் ஆசாத்நகா் மண்டியில் உள்ள கடையில் இருந்து ரூ.5 லட்சம் திருடியதாக 19 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கடையில் வேலை செய்து வந்த இளைஞா் கடையின் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்துடன் தப்பிச் சென்ாக உரிமையாளா் டிச.27-ஆம் தேதி புகாா் அளித்தாா்.

Śது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த இளைஞா் பிடிபட்டாா். ஆதா்ஷ் நகரில் வியாழக்கிழமை இரவு அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் புகாா்தாரருக்குச் சொந்தமான தங்கக் காதணி மீட்கப்பட்டது. விசாரணையில், அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். திருடப்பட்ட மீதமுள்ள தொகையை மீட்க அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.