கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

பயணிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.

News image

ஏர் இந்தியா விமானம் - கோப்புப்படம்

Updated On :12 ஜனவரி 2026, 3:08 pm IST

பயணிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஏர் இந்தியா விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது.

தலைநகர் தில்லியிலிருந்து ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை காலை விஜயவாடாவுக்கு புறப்பட்டது. இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த வயதான பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. பிறகு விமானத்திலிருந்து அந்த பயணி இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் உடனடியாக தெரியவில்லை.

Summary

An Air India flight from the national capital to Vijayawada was diverted to Jaipur due to a medical emergency on Monday morning, according to a source.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.