உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பாஜக தேசிய தலைவராக.. மேற்கு வங்கத்தில் நிதின் நவீன் முதல்முறைச் சுற்றுப்பயணம்!

மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவரின் முதல் சுற்றுப்பயணம்...

மேற்கு வங்கத்தில் நிதின் நவீன் முதல்முறைச் சுற்றுப்பயணம்! - PTI

Published On :

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நவீன்(45) போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஜன. 20 பதவியேற்றார். இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவராகப் பதவியேற்றபின் அவர் மேற்கு வங்கத்துக்கு முதல்முறையாகச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

இரண்டு நாள்கள் பயணமாக செவ்வாய்க்கிழமை(ஜன. 27) மேற்கு வங்கத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்ட ஆண்டால் விமான நிலையத்தில் சென்றிறங்கிய நிதின் நவீனுக்கு அம்மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மத்திய அமைச்சர் சுகாந்தா மஜும்தார் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர். மேற்கு வங்கத்தில் நிகழாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிதின் நவீனின் இந்தப் பயணம் அம்மாநில பாஜகவினருக்கு உத்வேகமளிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Summary

BJP chief Nitin Nabin arrives in Bengal for 2-day visit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.