ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பாஜக தேசிய தலைவராக.. மேற்கு வங்கத்தில் நிதின் நவீன் முதல்முறைச் சுற்றுப்பயணம்!

மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவரின் முதல் சுற்றுப்பயணம்...

News image

மேற்கு வங்கத்தில் நிதின் நவீன் முதல்முறைச் சுற்றுப்பயணம்! - PTI

Updated On :27 ஜனவரி 2026, 9:35 pm IST

பாஜகவின் தேசிய தலைவராக நிதின் நவீன்(45) போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில் ஜன. 20 பதவியேற்றார். இந்த நிலையில், பாஜக தேசியத் தலைவராகப் பதவியேற்றபின் அவர் மேற்கு வங்கத்துக்கு முதல்முறையாகச் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

இரண்டு நாள்கள் பயணமாக செவ்வாய்க்கிழமை(ஜன. 27) மேற்கு வங்கத்தின் பஸ்சிம் பர்தமான் மாவட்ட ஆண்டால் விமான நிலையத்தில் சென்றிறங்கிய நிதின் நவீனுக்கு அம்மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மத்திய அமைச்சர் சுகாந்தா மஜும்தார் ஆகியோர் உற்சாக வரவேற்பளித்தனர். மேற்கு வங்கத்தில் நிகழாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிதின் நவீனின் இந்தப் பயணம் அம்மாநில பாஜகவினருக்கு உத்வேகமளிக்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Summary

BJP chief Nitin Nabin arrives in Bengal for 2-day visit

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.