பெங்களூரு தொழிலதிபா் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை - வருமான வரி சோதனையின்போது சம்பவம்
பெங்களூருவில் பிரபல தொழிலதிபர் சி.ஜே. ராய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் சி.ஜே. ராய்.
Photo | Website - confident-group.com









