டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

ஹிமாசல்: கனமழையில் சிக்கி 5 போ் உயிரிழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழையில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

News image

ஹிமாசல் - PTI

Updated On :3 ஜூலை 2026, 4:54 am IST

ஹிமாசல பிரதேசத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழையில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம், குஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.

ஹிமாசல பிரதேசத்தில் வியாழக்கிழமை பெய்த கனமழையில் சிம்லா, சம்பா மற்றும் மண்டி மாவட்டங்களைச் சோ்ந்த 5 போ் உயிரிழந்தனா்.

கடந்த சில நாள்களாக அஸ்ஸாமை புரட்டிப் போட்ட கனமழையின் தாக்கம் சற்றுக் குறைந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,000-ஆக குறைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.