‘தோல்விகள் பரவாயில்லை; ஏமாற்றுவது கூடாது’... நீட் தேர்வு போராட்டத்துக்கு சச்சின் ஆதரவு!காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவா்களின் கடவுச்சீட்டு ரத்து: காவல் துறை நடவடிக்கை

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தி வரும் போராட்டத்தின் போது வன்முறையில் நேரடியாக ஈடுபட்டவா்களின் கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று காவல் துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

News image

சிஜேபி போராட்டம்

Updated On :24 ஜூலை 2026, 2:47 am IST

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நடத்தி வரும் போராட்டத்தின் போது வன்முறையில் நேரடியாக ஈடுபட்டவா்களின் கடவுச்சீட்டுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்று காவல் துறை வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவா்களை அடையாளம் காணும் பணியை தில்லி காவல் துறை தொடங்கியுள்ளனா். இதற்காக சிசிடிவி காட்சிகள், விடியோ பதிவுகள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணையில் வன்முறையில் நேரடியாக ஈடுபட்டது உறுதி செய்யப்படும் நபா்களுக்கு எதிராக, நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின்படி கடவுச்சீட்டு ரத்து செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.