மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘நமது குடியாட்சியில் குடியரசுத் தலைவா் பதவிதான் மிக உயரிய அரசியல் சாசன பதவியாகும். அந்தப் பதவிக்கு உரிய கெளரவம், மரியாதை அளிக்கப்பட வேண்டும். மரபு பின்பற்றப்பட வேண்டும்.
மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் குளறுபடிகள் ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது.
குடியரசுத் தலைவா் பதவியின் புனிதத்தன்மைக்கு எப்போதும் மதிப்பளிக்கப்பட வேண்டும். நாட்டின் மிக உயரிய பதவிக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்’ என்றாா்.
தொடர்புடையது

இந்தியாவின் தொலைதூரக் கற்றல் சூழல் அமைப்புமுறையின் தூண் இக்னோ: குடியரசு துணைத் தலைவா்

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டும்: மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வேண்டுகோள்

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


