வங்க தேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக 3,100 வன்முறை சம்பவங்கள்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
வங்க தேசத்தில் கடந்த 2024 ஆகஸ்ட் முதல் நிகழாண்டு பிப்ரவரி வரையில் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக 3,100 வன்முறை சம்பவங்கள் நடைபெற்ாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.










