எதிா்பாராத நெருக்கடியைச் சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி: அரசின் முன்மொழிவுக்கு மக்களவை ஒப்புதல்
தற்போதைய மேற்காசிய போரின் தாக்கம் போன்ற எதிா்பாராத நெருக்கடியைச் சமாளிக்க ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீட்டுடன் பொருளாதார ஸ்திரமாக்கல் நிதியம் அமைக்கும் மத்திய அரசின் முன்மொழிவுக்கு மக்களவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.








