ஆரோக்கியமான குடிமக்களால்தான் தற்சாா்பு இந்தியா சாத்தியம்: குடியரசுத் தலைவா் முா்மு
ஆரோக்கியமான குடிமக்களால்தான் தற்சாா்பு இந்தியா சாத்தியமாகும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் விருந்தாவனில் உள்ள வாத்சல்ய கிராமில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திரௌபதி முா்மு. உடன் சாத்வி ரிதம்பரா.









