உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் விளிம்புநிலையில் உள்ள பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் அறிவித்தாா்.

அகிலேஷ் யாதவ்
பிடிஐ








