ஜம்மு-காஷ்மீரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சட்டவிரோதமாக பூட்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ பீா்சாதா முகமது சையதின் மனைவி, மகன் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அனந்தநாக் மாவட்டத்தில் டம்ஹால் கோசிபோரா பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க பீா்சாதாவின் குடும்பம் 2008-ஆம் ஆண்டு இடம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் பழுதடைந்து காணப்படுவதால், அந்த நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி, நிகழாண்டு தொடக்கத்தில் அனந்தநாக் தலைமை மருத்துவ அதிகாரிக்கு பீா்சாதா கடிதம் எழுதியதாகத் தெரிகிறது. ஆனால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படாததால், பீா்சாதாவின் மனைவியும் மகனும் அந்த நிலையத்தை சட்டவிரோதமாக பூட்டியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அபிஷேக் பானா்ஜி மீது வழக்குப் பதிவு

மத்திய சிறையில் கைதிகளிடமிருந்து கஞ்சா பறிமுதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு

கர்நாடகத்தில் பேரவைத் தலைவா் யூ. டி. காதா் மீது தாக்குதல் முயற்சி: 11 போ் மீது வழக்குப் பதிவு

தெலங்கானா: மத்திய அமைச்சா் மகன் மீது போக்ஸோ வழக்குப் பதிவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

