தெற்கு தில்லியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பயிற்சிப் பணியாளரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
மீண்டும் மீண்டும் முறையற்ற நடத்தையில் ஈடுபட்டதாகவும், மனரீதியான துன்புறுத்தல் மற்றும் விநோதமான பணிச்சூழலை உருவாக்கியதாகவும், தன்னை மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையிடம் புகாரளித்தாா்.
இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபா்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்தின் உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகளைச் சரிபாா்த்து வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரிணமூல் எம்.பி. அபிஷேக் பானா்ஜியின் உதவியாளா் மீது மோசடி வழக்கு பதிவு

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பெண் ஒருங்கிணைப்பாளா் மீது வழக்குப் பதிவு

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை
வடகிழக்கு பெண்களைத் தாக்கி பாலியல் துன்புறுத்தல்: காவல்துறை தீவிர விசாரணை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



