இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

பயிற்சிப் பணியாளா் மீது பாலியல் துன்புறுத்தல்: தனியாா் நிறுவன சிஇஓ மீது புகாா்

தெற்கு தில்லியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பயிற்சிப் பணியாளரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 10:22 pm IST

தெற்கு தில்லியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பயிற்சிப் பணியாளரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

மீண்டும் மீண்டும் முறையற்ற நடத்தையில் ஈடுபட்டதாகவும், மனரீதியான துன்புறுத்தல் மற்றும் விநோதமான பணிச்சூழலை உருவாக்கியதாகவும், தன்னை மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையிடம் புகாரளித்தாா்.

இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபா்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்தின் உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகளைச் சரிபாா்த்து வருவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.