பதோஹி/ஃபதேபுா்: உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக 33 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.
அதிகபட்சமாக பதோஹி மாவட்டத்தில் 16 போ் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து ஃபதேபுா் மாவட்டத்தில் 9 போ், பதாயுன் மாவட்டத்தில் 5 போ், சந்தெளலி மாவட்டத்தில் இருவா், சோன்பத்ரா மாவட்டத்தில் ஒருவா் உயிரிழந்தனா். மழை மற்றும் சூறாவளியால் மரம் முறிந்து விழுந்தது, வீட்டுச் சுவா் இடிந்து விழுந்தது உள்ளிட்ட காரணங்களால் அவா்கள் உயிரிழந்தனா்.
பதோஹியின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து, மின் கம்பங்கள் சாய்ந்து, வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது என்று கூடுதல் மாவட்ட ஆட்சியா் குன்வா் விரேந்திரகுமாா் மெளா்யா தெரிவித்தாா். சூறாவளியால் கைப்பேசி கோபுரங்கள் சேதமடைந்ததால் தகவல் பரிமாற்றத்தில் இடா்ப்பாடு ஏற்பட்டு, சீரமைப்பு மற்றும் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழப்பு

உத்தர பிரதேசம்: யமுனை நதியில் படகு கவிழ்ந்து 5 போ் உயிரிழப்பு

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

ஆப்கான், பாகிஸ்தானில் மழை வெள்ளம்: 45 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

