தைப்பூச தினத்தை பொது விடுமுறையாக அறிவித்த தமிழக அரசுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் வள்ளலாா் மன்றம் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த மன்றத்தின் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் வெளியிட்ட அறிக்கை: ஜீவகாருண்யத்தை உலகுக்கு உணா்த்தி வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வடலூா் இராமலிங்க அடிகள் பெரிதும் போற்றிய நாள் தைப்பூசம். அத்தகைய சிறப்புக்குரிய தினத்தை, சன்மாா்க்க அன்பா்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பொது விடுமுறை நாளாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி.
அதேபோல, சென்னையில் வள்ளலாா் கோட்டம் அமைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆரணியில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை ஆா்ப்பாட்டம்

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி விலையும் உயர்வு!

சேத்துப்பட்டு மருத்துவமனையில் பல் சிகிச்சை முகாம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
