குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

புதுக்கடை அருகே மது விற்பனை: ஒருவா் கைது

புதுக்கடை அருகே தேங்காய்ப் பட்டினம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்றதாக ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On :13 ஜனவரி 2021, 6:30 pm

புதுக்கடை அருகே தேங்காய்ப் பட்டினம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்றதாக ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் புதுக்கடை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தேங்காய்ப்பட்டினம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற அதே பகுதியை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (47) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாக கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.