எண்ண முடியா இலைகள் கொண்டே
எல்லாச் செடிகளும்
வண்ணப் பசுமை உடைகள் பூண்டே
உவகை காட்டுதே!
-
இலைகள் எல்லாம் இரவி நோக்கி
ஒளியை வாங்கியே
இனிமை மிக்கப் பச்சை யத்தை
உணவாய் ஆக்குதே!
-
ஆக்கிய உணவை ஆசை யோடு
யாருக்கு ஊட்டுது?
தூக்க மின்றி தம்மை வளர்த்தத்
தண்டிற்கு ஊட்டுதே!
-
தனக்குக் கிடைத்த நல்ல உணவால்
தண்டும் மகிழ்ந்தே
கணக்கே இன்றி பூவுக்கும் காய்க்கும்
கிளைக்கு அனுப்புதே!
-
நாமும் இந்த இலைகள்போல
நல்லன செய்தால்
நாளும் வளங்கள் நாட்டில் பெருகி
நமக்கே ஆகுமே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பசுமை வழித்தடம் மூலம் ரோத்தக்கிலிருந்து தில்லிக்கு 85 நிமிஷங்களில் எடுத்துவரப்பட்ட இதயம்!

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல் அமைப்பு

தூத்துக்குடியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

கேரளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

