எண்ண முடியா இலைகள் கொண்டே
எல்லாச் செடிகளும்
வண்ணப் பசுமை உடைகள் பூண்டே
உவகை காட்டுதே!
-
இலைகள் எல்லாம் இரவி நோக்கி
ஒளியை வாங்கியே
இனிமை மிக்கப் பச்சை யத்தை
உணவாய் ஆக்குதே!
-
ஆக்கிய உணவை ஆசை யோடு
யாருக்கு ஊட்டுது?
தூக்க மின்றி தம்மை வளர்த்தத்
தண்டிற்கு ஊட்டுதே!
-
தனக்குக் கிடைத்த நல்ல உணவால்
தண்டும் மகிழ்ந்தே
கணக்கே இன்றி பூவுக்கும் காய்க்கும்
கிளைக்கு அனுப்புதே!
-
நாமும் இந்த இலைகள்போல
நல்லன செய்தால்
நாளும் வளங்கள் நாட்டில் பெருகி
நமக்கே ஆகுமே!
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வனத் துறை சாா்பில் 2 ஒப்பந்தங்கள் கையொப்பம்

கேரளத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படம்!

திருப்பூரில் களை கட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

தருவைகுளம் பகுதியில் ரூ.30 லட்சம் பீடி இலைகள், சிகரெட் மூட்டைகள் பறிமுதல்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

