நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இலைகளின் இனிய பணி

எண்ண முடியா இலைகள் கொண்டே எல்லாச் செடிகளும்

News image
Updated On :1 மார்ச் 2026, 12:00 am IST

எண்ண முடியா இலைகள் கொண்டே

எல்லாச் செடிகளும்

வண்ணப் பசுமை உடைகள் பூண்டே

உவகை காட்டுதே!

-

இலைகள் எல்லாம் இரவி நோக்கி

ஒளியை வாங்கியே

இனிமை மிக்கப் பச்சை யத்தை

உணவாய் ஆக்குதே!

-

ஆக்கிய உணவை ஆசை யோடு

யாருக்கு ஊட்டுது?

தூக்க மின்றி தம்மை வளர்த்தத்

தண்டிற்கு ஊட்டுதே!

-

தனக்குக் கிடைத்த நல்ல உணவால்

தண்டும் மகிழ்ந்தே

கணக்கே இன்றி பூவுக்கும் காய்க்கும்

கிளைக்கு அனுப்புதே!

-

நாமும் இந்த இலைகள்போல

நல்லன செய்தால்

நாளும் வளங்கள் நாட்டில் பெருகி

நமக்கே ஆகுமே!

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.