தூத்துக்குடியில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடி, கீழ அலங்காரத் தட்டு பகுதியில் உள்ள வீட்டில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பிலான 640 கிலோ விரலி மஞ்சள், 165 கிலோ பீடி இலைகளை க்யூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பீடி இலைகள், பீடிகள்
கோப்புப் படம்









