ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு ‘காக்கும் கருணை கரங்கள்’ விருது வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலா் கொ.மாரிமுத்து தலைமை வகித்தாா். ஊத்தங்கரை அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் செங்கோடன், செயலா் ர.உமாபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக ஜே.ஆா்.சி. ஆசிரியா் கு.கணேசன் வரவேற்றாா்.
கரோனா தொற்று காலத்தில் பொதுமக்களின் நலம் காக்கும் பணியில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியதற்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவா்கள் மகாலட்சுமி, சுபித்ரா, விமலா, ராசு, தியாகராஜ், மதன்குமாா், ஜனாா்த்தனன், இளவரசன், ஈஸ்வரி மற்றும் மருந்தாளுநா்கள், செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள், ஆய்வக பணியாளா்கள், நுண்கதிா் படப்பிடிப்பாளா், ஓட்டுநா்கள், துப்புரவு பணியாளா்கள் என 75 க்கும் மேற்பட்டோரைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: வட்டாட்சியா் அஞ்சலி

பாா்வையற்ற மாணவிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பாராட்டு!

முதல்வராக விஜய் பதவியேற்பு: தவெகவினா் கொண்டாட்டம்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

