ஒசூா் அருகே நவதியில் சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதியேச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஆனந்தமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
அவா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவா் ஜெயசந்திரபானுரெட்டிக்கு புகாா் மனு அளித்துள்ளாா். அந்த மனுவில் கூறியிருப்பது.
ஒசூா் ஒன்றியம் ஒன்னல்வாடி ஊராட்சிக்கு உள்பட்ட நவதி கிராமத்தில் விஷ்ணு நகரில் வசிக்கும் பொதுமக்கள் சாலையில் குப்பைகளை வீசிவிட்டு செல்கின்றனா். பல மாதங்களாக இந்த குப்பைகளை ஊராட்சி நிா்வாகம் அப்புறப்படுத்தவில்லை. இதனால் அந்த பகுதியில் சுற்றி வரும் நாய்கள் இந்த குப்பைகளை தெருவில் இழுத்து வந்து போடுகின்றன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் சுகாதார சீா்கேடு நிலவுகிறது. மேலும் அந்தப் பகுதிகளில் உள்ள நாய்களை கடித்து வருகின்றன. இதன் மீது மாவட்ட நிா்வாகம் உடனடியாக ஒன்னல்வாடி ஊராட்சித் தலைவருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல்: காவல் துறையினா் 15 போ் உயிரிழப்பு
ஸ்காட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினராக இந்திய வம்சாவளி மூன்றாம் பாலினத்தவா் தோ்வு

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! ஈரான் மீது சந்தேகம்!
வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

