திண்டுக்கல், டிச. 14: பழனி அருகே கார்-வேன் மோதிக்கொண்ட விபத்தில் பழனி அரசு மருத்துவமனை மருத்துவர் உள்பட 3 பேர் மரணமடைந்தனர். 7 பேர் காயம் அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து வருபவர் நீதிமணி. புதன்கிழமை காலை மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் இப்ராகிம் (55) ஓட்டிச் சென்றார். பழனி அருகே கணக்கன்பட்டி என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்த போது எதிரே சிதம்பரத்திலிருந்து வந்த ஐயப்ப பக்தர்களின் வேனுடன் மோதிக் கொண்டது.
இந்த விபத்தில் நீதிமணி, இப்ராகிம் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வேனில் வந்த கோபாலகிருஷ்ணன்(50) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் வேனில் வந்த கடலூர் மாவட்டம் கீழபருத்திக்குடியைச் சேர்ந்த சிவக்குமார், காளிராஜன், ரஜனிகாந்த், நரேந்திரன், குமார், அருள்முருகன், சம்பத்குமார் ஆகிய 7 பேர் காயமடைந்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!

கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு!: ஆயில் இந்தியா
காங்கிரஸ் செய்த 5 பாவங்கள்: அஸ்ஸாம் பிரசாரத்தில் பட்டியலிட்ட மத்திய அமைச்சர்!
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

